free website hit counter

காஸா பகுதியில் உள்ள ஜபாலியா பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக ஒரு X சமூகவலைத்தளக் குறிப்புத் தெரிவிக்கிறது.

காசாப் பகுதியில், இஸ்ரேலிய இராணுவம் நடாத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை, கிட்டத்தட்ட 3,500 குழந்தைகள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்ததாக, காசா ஸ்டிரிப் பகுதியை ஆளும் ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை மின்சாரம், தண்ணீர், பெட்ரோல் இல்லை. இஸ்ரேலிய பணயக்கைதிகள் வீடு திரும்பும் வரை மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெட்ரோல் லாரிகள் காசாவிற்குள் நுழையாது என்று இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜோர்ஜியா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார்.

தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்புக்கு கைது வாரண்டு

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: