free website hit counter

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க வாய்ப்பு: கோட்டா

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் செப்டம்பருக்குள் நாட்டை திறப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction