free website hit counter

இனிமேலும் நாடு முடக்கப்படாது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது இருக்கும் லொக்டவ்ன் எதிர்வரும் 30 திகதிக்கு பின்னரும் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை

என சுகாதாரதுறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதுயை பொருளாதார நிலை மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளமையால் இந் நிலைமையுடன் நாட்டை முடக்கி வைப்பதென்பது அவ்வளவு சிறந்த காரியமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல தரப்பட்ட அதிகாரிகள், தனிப்பட்டவர்கள்,  எதிகட்டசியினர் மற்றும் பலரினால் இந்த முடக்கத்தை மேலும் நீடிக்கும்படி அழுத்தங்கள் அரசதரப்பிற்கு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction