free website hit counter

Top Stories

புரட்டாதி மாதம்  இறைநினைவால் மனம் மலரும் புனித காலம்.. தமிழ் இந்து,சைவ ஆன்மீக மரபில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்துவமான வழிபாட்டு மரபுகளும், விரதங்களும், விழாக்களும் உண்டு. அவற்றுள் புரட்டாதி மாதம் இறைநினைவு, விரதம், வழிபாடு, தர்மம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது.

மண்ணில் உருவாகி, மனங்களில் உறைந்து, மீண்டும் மண்ணுக்கே திரும்பும் ஒரு தெய்வத்தின் கதை இது. மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறிய உருவம் நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகப் பெரியது. உருவத்தைவிட உள்ளம் பெரியதாக இருக்க வேண்டும். பக்தியைவிட மனிதநேயம் சிறியதாகிவிடக் கூடாது. அடையாளத்தைவிட அன்பு பெரிதாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் கதை.

குழந்தையாகக் கையில் தவழ்ந்தவனும் அவனே; காதலாக உள்ளத்தில் கலந்தவனும் அவனே; ஞானியாக வாழ்க்கையின் பொருளை உணர்த்தியவனும் அவனே. அதனால்தான் கண்ணன் ஒரு மனிதப் பாத்திரத்தைத் தாண்டி, மக்களின் நேசனாகி நிற்கிறான். 

இந்து ஆன்மிக மரபில், பெண்களின் பக்தி, குடும்ப நலம், செல்வ வளம், மங்கல வாழ்வு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக வரலக்ஷ்மி விரதம் விளங்குகிறது.

ஆடிப்பூரம். அன்பே ஆண்டாளாகவும், அருளே அம்பிகையாகவும் மலரும் திருநாள். “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” ஆண்டாளும், “அன்னையாக அருள்புரியும்” சக்தியும் போற்றப்படும் புனித நாள்.

தமிழர் ஆன்மிக வாழ்வில் ஆடி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அம்மன் வழிபாடு, சக்தி வழிபாடு, ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு எனப் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளால் நிறைந்தது இம்மாதம். அவற்றில், ஆடி அமாவாசை முன்னோர்களை நினைவுகூர்ந்து பிதுர் வழிபாடு செய்வதற்குரிய மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

தமிழர் இல்லங்களின் உயிர்மூச்சும், பண்பாட்டின் பசுமைச் சின்னமுமாகச் சிறப்புப் பெறுவது துளசி. தமிழர் வாழ்வியலை ஆராய்ந்து நோக்கினால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே அதன் ஆணிவேராக விளங்கியிருப்பதை உணர முடிகிறது.

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.

வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வர வைகாசி விசாகம் எனச் சிறப்புப் பெறும்.

தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

புரட்டாதி மாத  மேஷ இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

புரட்டாதி  மாத மீன இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் மேபலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

புரட்டாதி மாத  கும்ப இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

புரட்டாதி  மாத  மகர இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

புரட்டாதி  மாத  தனுசு இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

புரட்டாதி மாத  விருச்சிக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே புதிய மனமே

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே வசப்படுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

மனமே வசப்படு

4tamilMedia