free website hit counter

நூல் எடுத்து கல்லாத நம் முன்னோர் வாக்கு - நல் அறிவை வளர்க்க ஒரு கைப்பிடி வல்லாரை போதும். அட வல்லாரையில் அப்படி என்ன விசேஷம்? வாருங்கள் நம் மருத்துவ உரையில் விரிவாக பார்க்கலாம்.

"முருங்கையை நட்டான் வெறுங்கையோடு வர மாட்டான்" என்ற முதுமொழிக்கு ஏற்ப முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. அட அப்படி என்ன விசேஷம் இந்த முருங்கையில் என இன்று அறிந்து கொள்வோம்.

எம்மில் அநேகம் பேரால் வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு மரக்கறி என்றால் அது பாகலே தான். அந்த அளவு அதன் கைப்புச் சுவை நமக்கு பிடிப்பதில்லை.

கோவிட் பெருந்தோற்றுக்குப் பின்னைய காலத்திலான வாழ்வியல் என்பது குறித்த கவனம் பெறும் காலம் இது. பெருந்தொற்று என்பது முற்றாக முடிந்து விடவில்லை என்றே உலக சுகாதார அமைப்பும், சுவிற்சர்லாந்து உட்பட கோவிட் விதிகளைத் தளர்த்தியுள்ள நாடுகளும் தெரிவிக்கின்றன.

மற்ற கட்டுரைகள் …

உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?
  • Votes: (0%)
  • Votes: (0%)
  • Votes: (0%)
  • Votes: (0%)
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: