கீரை வகுப்பைச் சேர்ந்த வெந்தயமானது இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், பம்பாய், சென்னை போன்ற இடங்களிலும் மத்திய ஐரோப்பா, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளிலும் பயிர்செய்யப்படுகின்றது.
செல்லுலைடிஸ் (Cellulitis)
Cellulitis என்பது ஒரு நுண்ணங்கித் தொற்றாகும். நுண்ணங்கியான பக்டீரியா தோலின் சேதமடைந்த பகுதிகளுக்கூடாக உடலுக்குள் உட்புகுந்து சேதத்தை விளைவிப்பதனால் வரும் விளைவாகும். சாதாரணமாக வருடத்திற்கு 100 000 மக்களில் 200 பேர் இந்நோய் நிலைமைக்கு உள்ளாகின்றனர். சமூகத்தில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் இதுவும் ஒன்று.
இன்று உலக கொசு தினம் 2021 : ஏன் முக்கியமானது?
நுளம்பு எனப்படும் கொசுக்கள் பரப்பும் நோய்களில் மலேரியாவை கண்டுபிடித்த பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக கொசு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
மூலிகை அறிவோம் அகத்தை சீர்படுத்தும் சீரகம்
மத்தியதரைக்கடல் பிரதேசத்தை தனது பூர்வீகமாக கொண்ட சீரகம் இன்று பஞ்சாப், உத்தரபிரதேசம், சீனா, அமெரிக்கா, மோல்டா, சிசிலித் தீவுகளில் பயிர்செய்யப்படுகின்றது.
மூலிகை அறிவோம் - மிளகின் மருத்துவகுணங்கள்
இது தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்டது. எனினும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் தற்போது பயிர்செய்யப்படுகின்றது.
மகத்துவமிக்க மஞ்சள்
தெற்காசியாவை தாயகமாக கொண்ட இச் செடியானது இலங்கை, இந்தியா, சீனா போன்ற அயன மண்டல நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது. இலங்கையில் இது தாழ் ஈர நிலங்களில் பயிரிடப்படுகின்றது.
கற்ப மூலிகை - இஞ்சி
"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை யூன்றிக் குறுகி நடப்பவர் கோலைவிட்டு குலவி நடப்பாரே".