free website hit counter

கருவிழிப் பார்வைக்கு கரு கரு கேசத்திற்கு கண் கண்ட மூலிகை இக் கறிவேப்பிலை தான்.

 

இலங்கை மற்றும் இந்தியாவில் பயிராகின்றது. உலகின் வேறு பகுதிகளில் விளைகிற கருவாப்பட்டையை விட இலங்கையில் விளைவது உயர்வானது.

இலங்கையிலும் இந்தியாவிலும் பயிராகிறது.நறு மணம் மற்றும் அதன் தைலப்பசை காரணமாக கறிமசாலாவிலும் வணிக உற்பத்திப் பொருட்களில் மிக முக்கிய சரக்காகவும் சேர்கின்றது.(உ-ம்_ பற்பசை, சவர்க்காரம்)

பாரம்பரிய சமையலில் வெங்காயமின்றிய சமையலையே நாம் காணமுடியாது. உணவுக்கு சுவையூட்டியாக பயன்படுத்தப்பட்டு வரும் வெங்காயத்தின் சிறப்பம்சங்களை இன்றைய மருத்துவ உரையில் பார்க்கலாம்...

பல்வேறு இதய நோயால் இறப்பதை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வழியாக, செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.

மத்தியாசியாவை தாயகமாக கொண்ட பூண்டானது இலங்கையில் மலைநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பயிரிடப்படுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: