free website hit counter

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 .2021 ஆம் தேதி முகமூடி அணிந்து கொண்டு ஒரு நபர் கடையின் சுவற்றில் துளையிட்டு கடையின் உள்ளே இறங்கி பலகோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடி சென்று விட்டார்.

மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற சேதமடைந்த நிலையில் 200 பள்ளி கட்டிடங்களை

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாக

திமுக அரசை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மற்ற கட்டுரைகள் …