free website hit counter

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தியா - அமெரிக்கா சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி இமாசலபிரதேசம் பாக்லோவில் இன்று நிறைவடைந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சாமானிய மக்களுக்கு விரைவான நியாயமான நீதியை வழங்கும் செயல்பாட்டில் அனைவரும் முன்னேற வேண்டும் என்று பேசினார்.

மற்ற கட்டுரைகள் …