சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் 'சிற்பி' என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனித்துவ மற்றும் திறமையான தலைமைத்துவ பண்புகளுக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.