free website hit counter

இந்தியா மற்றும் இலங்கையிடைலான மூன்று போட்டிகளை கொண்ட தொடரின் டி20 போட்டியின் முதலாவது டி20 போட்டி நேற்று ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

மூன்று தொடர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இறுதி போட்டியில் 3 விக்கெட்டுக்களால் இந்திய அணியினை வெற்றி கொண்டது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (20) ஆர்.பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்றது.

இலங்கை காவல்துறை தலைமை ஆய்வாளர் மற்றும் சர்வதேச குத்துச்சணடை நடுவர் டி.கே. திருமதி நெல்கா ஷிரோமலா இம்முறை ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை நடுவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா இலங்கை இடையிலான முதாலவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

மற்ற கட்டுரைகள் …