free website hit counter

உலக டி20 பந்து வீச்சாளர் பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ள இலங்கை சுழல் பந்து வீச்சாளர்

நிதி நெருக்கடிகள் காரணமாக பார்சிலோனா கழகம், லியோனல் மெஸ்ஸியின் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காமையினால்

13வது நாளாக நடந்துவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரரான ரவி தாஹியா வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வீரர்களில் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்த மெடில்டா கார்ல்சன், நேற்று நடைபெற்ற குதிரைச் சவாரி தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மற்ற கட்டுரைகள் …