free website hit counter

ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை கடந்த ஆண்டு போல ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்த தீர்மானித்துள்ளது. செப்டம்பர் தொடக்கம் அக்டோபர் காலப்பகுதியில் மிகுதி ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை நடத்த எற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் 2021 (இந்தியன் பிரிமியர் லீக்) நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்டவீரர் ரோகித் சர்மா, தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்டோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) அறிவித்துள்ளார். 

டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னனி வீரரான ஜோகோவிச் கொரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

சீனாவில் நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction