free website hit counter

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டான - திவுலப்பிட்டிய பிரதான வீதியில் மிரிஸ் வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …