இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துள்ளது. அமைச்சர்களாக உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வருமாறு;
புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை - ராஜபக்ஷகளைக் காப்பாற்றப் போவதுமில்லை - ரணில்
இலங்கையின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு
டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது
ராஜபக்ஷவை தெரிவு செய்த இலங்கை பாராளுமன்றம் !
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பின் பின்னர், பாராளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியுள்ளது. பாராளுமன்றத்தில், நேரத்தை வீணடிக்காமல், பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேட்டுக் கொண்டார்.