free website hit counter

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளது.

இலங்கையில் JN-1 சப் வேரியன்ட் பரவுவதற்கான அபாயம் தற்போது மிகவும் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில், தேசம் எதிர்நோக்கும் உண்மையான இன்னல்களை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து தமது பொறுப்புக்களை சுமக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கை சுங்கத்தின் இந்த வருடத்திற்கான வருமானம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை தாண்டி ரூ.950 பில்லியன் வருமானத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு மசோதா (OSB) அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: