வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில்
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபை அமர்வுகளை
ஹொரவ்பொத்தானையில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை கடத்திச் சென்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று நேற்று ஹொரவ்பொத்தானை அளுத் ஓயாவில் வேனில் வந்த சிலரால் சாரதியுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
ஒன்பது வருடங்களின் பின் இலங்கைக்குள் மீண்டும் வந்துள்ள ஆபத்து
இலங்கையில் கடந்த ஒன்பது வருடங்களின் பின்னர் மலேரியா நோயுடன்
வெலிகமவில் தீயில் கருகி 8 வயது சிறுமி உயிரிழப்பு
வெலிகம கெதரவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த நிலையில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாடு எந்நேரத்திலும் முடக்கப்படலாம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுவதை
தவறான பொருளாதார கொள்கை நாட்டை கட்டம்கட்டமாக அழிவுக்கு கொண்டுச்செல்கின்றது - சம்பிக்க ரணவக்க
ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க