free website hit counter

லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, புதிய வாகனங்களுடன் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அளவை விரிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இலங்கை முழுவதும் கடுமையான வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலங்கையில் உள்ள கால்நடை மருத்துவர்கள், விலங்குகளுக்கு குறிப்பாக பறவைகளுக்கு தண்ணீர் வசதியை வழங்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி, நடவடிக்கைக்கு ஒரு தெளிவான அழைப்பை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் 50 வீத அடிப்படை வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவியேற்கும் நோக்கில் தேர்தல் களங்களில் தீவிர பிரசாரங்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான அனுமதி விண்ணப்பம் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction