free website hit counter

புதிய ஒன்லைன் முறையின் கீழ் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

உள்ளூர் கோழிப்பண்ணை தொழிலுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சீன சந்தைக்கு கோழிப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது.

யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாகக் கூறி இனி ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இன்று (23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் பொறிமுறைக்கு இணங்கத் தவறினால் அரிசி ஆலைகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.

ஐந்து வருட இடைநிறுத்தத்தின் பின்னர் பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் போது விலை அதிகரிப்பு காணப்பட்டாலும், சந்தை நடத்தைக்கு ஏற்ப விலை படிப்படியாக குறையும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை தேங்காய் தொழில்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்யவும், அனுராதபுரத்தில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாகவும் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கவும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: