கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக அமெரிக்க அதிபராக ஜோ பைடென் பதவியேற்று பல மாதங்கள் ஆகியும் அவர் இதுவரை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.
கூட்டத்தில் திடீரென பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர்! : பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சி
செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் டிரோமே மாகாணத்திலுள்ள சிறு நகரமொன்றில் கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மக்களை சந்தித்து உரையாடுவதற்காக அவர்களை நெருங்கி சென்ற போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு நபர் திடீரென அதிபரது கன்னத்தை அறைந்துள்ளார்.
பங்களாதேஷில் லாக்டவுன் நீட்டிப்பு! : கட்டுப்பாடுகள் இறுக்கம்
பங்களாதேஷில் நடப்பில் இருக்கும் லாக்டவுனை இன்னமும் 10 நாட்களுக்கு நீடித்து அந்நாடு உத்தரவிட்டுள்ளதுடன் கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளையும் இறுக்கமாக்கியுள்ளது.
சேர்பியா இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக் இற்கு ஆயுள் தண்டனை வாய்ப்பு!
மேற்குலக வல்லாதிக்கத்தில் இருந்து சேர்பிய மக்களைப் பாதுகாக்க தான் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் எனத் தன்னைக் காட்டிக் கொண்டார் முன்னால் பொஸ்னியன் சேர்பியன் இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக்.
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மதவெறித் தாக்குதல்! : 4 பேர் பலி
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் தெற்கே ஒரு மர்ம நபர் தான் ஓட்டி வந்த டிரக் வண்டியினை வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மீது மோதச் செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
தைவானில் கோவிட் நெருக்கடி நிலை! : ஜி7 மாநாட்டில் போரிஸ் ஜான்சனின் முக்கிய கோரிக்கை
தைவானில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக அங்கு ஜூன் 28 ஆம் திகதி வரை கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பள்ளிகள் மற்றும் ஏனைய இடங்கள் இன்னும் இரு கிழமைகளுக்கு மூடிய நிலையிலேயே இருக்கவுள்ளன.
உலகில் அருகி வரும் இனத்தை சேர்ந்த மிக வயதான சிம்பன்சி மரணம்
உலகில் அருகி வரும் இனங்களில் ஒன்றான சிம்பன்ஸிக்களில் மிக வயதான சிம்பன்ஸி வட அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ விலங்குகள் காப்பகத்தில் மரணமடைந்துள்ளது.