free website hit counter

கடந்த பெப்ரவரி முதல் மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த பொது மக்களில் சுமார் 802 பேர் வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சீனாவின் டியான்வென்-1 என்ற ஆளில்லா விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றின் 2 ஆவது அலையால் உலகளவில் மிக மோசமான உயிரிழப்புக்களையும், பாதிப்பையும் சந்தித்து வரும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

இஸ்ரேல் பாலத்தீனத்துக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், 3 ஆவது தடவையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் அமெரிக்க அதிபர் பைடென் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

புதன்கிழமை சீனாவும் ரஷ்யாவும் இணைந்து தமது மிகப்பெரும் அணுமின்சக்தி செயற்திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேல்-காசா இடையேயான போர்நிறுத்தத்தை கோரி அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு மத்திய மற்றும் கிழக்கு சீனாவை அடுத்தடுத்து தாக்கிய டோர்னிடோ சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 10 பேர் கொல்லப் பட்டும், 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction