free website hit counter

உலகில் இதுவரை சுமார் 57 நாடுகளில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரோன் பரவியிருப்பது அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இதன் பரவுகை அதிகரிக்கும் அதே நேரம் கவலையளிக்கக் கூடிய விதத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.

செவ்வாய்க் கிழமை காலை கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் கிடேகா நகரில் அமைந்துள்ள சிறைச் சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்ததாகவும், 60 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோவிட் பெரும் தொற்று வைரஸின் பிற திரிபுகளை விட ஒமைக்ரோன் மிகத் தீவிரமானதாகத் தெரியவில்லை என்றும், ஆனால் இதை உறுதிப் படுத்த இன்னும் தீவிர ஆய்வுகள் தேவைப் படுவதாகவும் உலக சுகாதாரத் தாபனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர்.

2 ஆம் உலகப் போரின் போது முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப் படுவது அமெரிக்காவின் பிரபல பேர்ல் துறைமுகம் (Pearl Harbor) மீதான ஜப்பானிய விமானங்களின் குண்டுத் தாக்குதலாகும்.

சமீபத்தில் இத்தாலியில் சுமார் 11 டைனோசர் கூட்டங்களின் புதை படிமம் (Fossils) முதன் முறையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சமீப வாரங்களாக உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா இலட்சக் கணக்கான துருப்புக்களை குவித்து வந்ததால் போர்ப் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

சவுதி அரேபியாவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் சினிமாப் படங்களுக்கான தடை நீக்கப் பட்டிருந்தது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: