free website hit counter

அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக டோக்கியோவுக்கு அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவிக்கவுள்ளது.

புதன்கிழமை பகல் வலிமையுடன் அமெரிக்காவின் வடக்கு புளோரிடா மாகாணத்தைக் கடந்த பருவ நிலை புயலான எல்சா தற்போது பலவீனம் அடைந்துள்ளது என அமெரிக்க தேசிய ஹரிக்கேன் நிலையம் தெரிவித்துள்ளது.

ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் துருப்புக்களின் நிலைகள் மீது கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 3 ராக்கெட்டு மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

நேற்றைய தினம் ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த அன்டோனோவ் அன்-26' ரக விமானம் ஒன்று மாயமானது. இதனையடுத்து விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாதளவு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலும் மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கடும் வெப்ப அலைத் தாக்கம் நிலவி வருகின்றது.

பிலிப்பைன்ஸின் சுலு மாகாணாத்தின் ஜோலோ தீவுப் பகுதியில் தரையிறங்க முயன்ற போது சி-130 ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: