free website hit counter

1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தப்பெருமான் மதுரைக்கு எழுந்தருளிய போது அவர் எழுந்தருளிய மடமே அவரது பாரம்பரியமாக இன்றும் மதுரையாதீனமாக திகழ்கிறது. அவ்வகையில் சைவ ஆதீனங்களிடையே பழைமை மிக்க இந்த ஆதீனத்தில் இன்று வரை 291 குருமகாசந்நிதானங்கள் அருளாட்சி செய்துள்ளனர்.

இன்று இவ்வருட ஆடிமாதத்தின் இறுதிச் செவ்வாய் மற்றும் ஆடி மாத பூரநட்சத்திர நன்நாளாகும். அகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.

“சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து” என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது.

சைவமும் தமிழும் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளும் இன்றும் எம்மிடையே மறையாது இருக்கின்றதென்றால் அதற்கு தேவார திருவாசகங்கள் பாடிய நால்வர்களும் ஒரு காரணம்.

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாக சைவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும்.

சைவசித்தாந்த ஸந்தானாச்சார்யரில் ஒருவராகிய, தில்லை கொற்றவன்குடி ஸ்ரீ உமாபதிசிவாச்சார்யர் அவர்களின் (சித்திரை - அஸ்தம்) குருபூஜை இன்று.

மற்ற கட்டுரைகள் …