free website hit counter

பஜனைப்பாடலாகவே கேட்டுக்கொண்டிருந்த பாபநாசம் சிவனின் " என் அப்பன் அல்லவா..." பாடலையும், திருவாசக வரிகளையும், பாடித் துதிக்கும் பக்தனாக செல்வராகவன் திரையில் அறிமுகமாகும் போதே, அந்தக் கதாபாத்திரத்தின் அழுத்தமும், வைராக்கியமும் பார்வையாளனிடம் தொற்றி விடுகிறது.

"என் பெயர் திருச்சிற்றம்பலம். எல்லோரும் என்னை, பலம் என்று அழைக்கிறார்கள். ஒரு சின்ன தவறினால் என் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோய்விட்டது" என்று தனுஷ் சொல்வது போல் கதை விரிகிறது.

ரவுடித்தனம் செய்து வாழ்பவன் மட்டுமே ‘டான்’ கிடையாது – தனக்குப் பிடித்த, தன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டுபவனும் ‘டான்’தான் என்று புதுவிதப் பொருளை ஒரு கொண்டாட்டமான திரைக்கதையின் வழியாக உரைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

ஹாலிவுட் பாணியில் படத்தின் கதையை, அதன் வெளியீட்டுக்கு முன்னரே டிரைலரில் வெளிப்படையாகக் சொல்லிவிட்ட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் துணிவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

பெண்களுக்கான அதி நவீன ஆடைகளை வடிவமைத்து தொழிலதிபர் ஆன ஒரு ஆண் (அசோக் செல்வன்), திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என இரண்டு பெண்களுடன் ஒரு முழு இரவைப் பகிர்ந்துகொள்கிறார்.

மூன்று பாகங்களாக வெளிவந்து ‘ஓங்கி அடிச்சா ஒன்றர டன் வெயிட்டுடா..!’ என வசனம் பேசிய சூர்யாவின் ‘சிங்கம்’ படங்கள் அவருக்கான ஹீரோயிசத்துக்கு எடுத்துக் காட்டு.

தங்கச் சங்கிலி பறிப்பு, சில நொடிகளில் கொலை, போதைபொருள் கடத்தி சப்ளை செய்தல்

மனிதனின் முகஉறுப்புக்களில் ஒரு வாய் இரு கண் இரு காது என இறைவன் படைத்தமைக்குக் காரணம், நிறையவே பார்த்து, நிறையவே கேட்டு, குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் என ஊர்ப்பெரியவர்கள் சொல்வார்கள்.

மற்ற கட்டுரைகள் …