free website hit counter

தபால் போக்குவரத்து வெகுவாக குறைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் தபால்த்துறையை மட்டுமே செய்திகளை பகிர நம்பியிருந்த அந்தகாலக் கட்டத்தை அடிப்படையாக கொண்டு "கிளாவுஸ்" அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் எந்த படம் எடுத்தாலும் கொண்டாட வேண்டும் என்கிற முனைப்பு தமிழர்கள் மத்தியில் உண்டு. அந்த உள்ளூர் உலக சினிமா ரசனையின் அடிப்படையில் இந்தப் படத்தை நாம் அணுகத் தேவையில்லை.

கடந்த வாரம் ‘ஜாங்கோ’ என்ற பெயரில் ‘டைம் லூப்’ அதாவது கால வளையம் அல்லது நேர வளையம் எனும் கருத்தாக்கத்தை கதைக்களமாகக் கொண்டு வெளியானது.

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியான பிரகாஷ் ராஜ், தன்னுடைய மகனை (ஆர்யா) காவல்துறையில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பயிற்சியளிக்கிறார்.

தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார் ரஜினி.

நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே.சந்துரு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். 30 ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, 2006-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். நீதிபதியாக அவரது 7 ஆண்டுகால நீதிமன்றப் பணியில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளைத் தீர்த்து சாதனை படைத்தார்.

தமிழ் சினிமா உலகில் ‘குடும்பப் படம்’ எனும் ஒரு பதம் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ‘உடன்பிறப்பே’ சினிமாத்தனங்களின் மொத்த உருவமாக, ‘பாபநாசம்’ படத்தின் முக்கிய சம்பவத்தை உருவியும், வழக்கமான அண்ணன் - தங்கை பாசத்தை அளவுக்கு அதிகமாக நாடகமாக்கியும் எடுக்கப்பட்ட ஒரு போலி குடும்ப சினிமா எனலாம்.

கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமி ஒருத்தியைக் கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு ராணுவ டாக்டரின் ‘சைல்ட் டிராஃபிக்கிங்’ ஆபரேஷன் தான் படம்.

தன்னுடைய தாயின் சபதத்தை காப்பாற்றி கலெக்டர் ஆக நினைக்கும் ஒருவன், எளிய மக்களுக்கு கோடியில் ஒருவனாக எப்படி மாறுகிறான் என்பது கதை. இந்திய ஆட்சிப் பணிக்கான ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று, கலெக்டர் ஆகி, எளிய, விளிம்பு நிலை மக்களுக்கு உதவ நினைக்கிறார் விஜட் ஆண்டனி.

வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக்குவதாக பிரகடம் செய்துவிட்டால், திரைப்படத்தின் நீளம் கருதி, அதில் உண்மைச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாமே தவிர, உண்மையாக நடந்த சம்பவங்களையே திரிக்கக் கூடாது.

இன்றைக்கும் உலக அளவில் உறுதியுடன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசுகளை எதிர்த்துப் போராடுவதில் கம்யூனிஸ்டுகளுக்கு இணை கம்யூனிஸ்டுகளே!

மற்ற கட்டுரைகள் …