கடந்த வாரத்தில் ஜேர்மனியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்காக, 400 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதற்கு ஜெர்மன் ஒப்புதல் அளித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் மற்றொரு கோவிட் தொற்று அலை ஏற்படலாம் !
சுவிற்சர்லாந்தில் தொற்றுநோய்களின் கூர்மையான அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி வீதத்தின் வீழ்ச்சி என்பவற்றை அவதானித்து, சுவிற்சர்லாந்தில் மற்றொரு கோவிட் தொற்று அலை ஏற்படலாம் என கூட்டமைப்பின் விஞ்ஞான பணிக்குழு எச்சரித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் வரும் வெள்ளி முதல் இடி, புயல், மழை அதிகரிக்கும் ?
சுவிற்சர்லாந்தில் கடந்த வாரம் நிலவிய கனமழைகாலநிலை மாறி சீராகி வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் புயல் மற்றும் கனத்த மழையும் பெய்யலாம் என சுவிஸ் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
இத்தாலியில் கோவிட் -19 தளர்வுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் ?
இத்தாலியில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் உயரத் தொடங்கும் போது, சுகாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்படும் ஒரு காலப்பகுதியாகவே சமகாலம் தெரிகிறது.
சுவிற்சர்லாந்தில் நோய்த் தொற்றுக்கள் இவ்வளவு அதிகரிக்கும் என நாங்கள் எதிர் பார்க்கவில்லை - சுகாதார அதிகாரிகள்
சுவிற்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்த்தொற்றுகள் தொற்றுக்கள் தொடர்பில் " இவ்வளவு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்த வேண்டாம் - எச்சரிக்கை !
சுவிற்சர்லாந்தில் மோசமான காலநிலை காரணமாக, ஏரிகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில், காலநிலை மாற்றங்காண்கையில் பலரும், ஏரிகள் ஆறுகளில் நீந்துவதற்கு விரும்பக் கூடும்.
ஜேர்மன் வெள்ளப் பெருக்கில் பலியானோர் தொகை 165 ஆக உயர்ந்தது !
ஐரோப்பாவில் வலுவானதும், வளமானதுமான மேற்கு ஜேர்மனின் வரலாற்றில் பெரும் துயரைப் பதிவு செய்திருக்கிறது.