free website hit counter

இத்தாலியிலுள்ள அனைத்து பிராந்தியங்களும் தன்னாட்சி மாகாணங்களும், வரும் திங்கட் கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள 'மஞ்சள்' மண்டலப் பகுதிகளாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் மே 31ந் திகதி முதல் அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

இத்தாலி தனது நாட்டிற்குள்ளான நுழைவு கட்டுப்பாடுகளை மே 16 ல் தளர்த்தியுள்ளதால், சுவிஸ் குடியிருப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இத்தாலிக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கோடை விடுறைக்கான முன்பதிவுகளை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுநோயியல் தொடர்பில் இரு மகிழ்வான செய்திகள் அல்லது மேம்பட்ட செய்திகள் உள்ளன என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின் (FOPH) இன் தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வர்ஜீனி மஸ்ஸெரி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் பிரதம மந்திரி மரியோ ட்ராகி இன்று திங்கட்கிழமை பிற்பகலில் இத்தாலிய சுகாதார வல்லுநர்கள், மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 129 பேர் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகத்தின் (FOPH) தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தாலிக்குப் பயணிக்க முடியுமா? அது எப்போது சாத்தியமாகும் எனும் கேள்வி உலகெங்கிலும் இருந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் மிக அதிகமாகவுவே உண்டு.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction