free website hit counter

இத்தாலியில் நாளை மே 31 திங்கள்கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள கொரோனா வைரஸின் 'வெள்ளை' மண்டலங்களாக பல பிராந்தியங்களை இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் நேற்று மே 27 ந் திகதி, மாலை 6 மணி முதல் இங்கிலாந்து சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பீட்மாண்ட் மலைகளில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் 14 பேர் கொல்லப்பட்ட விசாரணையில் மூன்று பேரை கைது செய்ததாக இத்தாலிய போலீசார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகளிலான தளர்வுகள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகவே மத்திய அரசினால் இன்று அறிவிக்கபட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மளர்வுகளின்படி, மே 31 திங்கள் முதல் உணவகங்களின் உட்புறங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் இருந்து பெறப்படும் கொரோனா வைரஸ் மாதிரிகளை சுவிற்சர்லாந்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் சேமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலியின் பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா என்ற கிராமத்திலுள்ள மேகியோர் என்ற ஏரியின் குறுக்கே மோட்டரோன் மலைக் குன்றுக்கு செல்ல அமைந்திருக்கும் கேபிள் காரில் கட்டமைப்பில் 985 அடி உயரத்தில் ஒரு கேபிள் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

இத்தாலியிலுள்ள அனைத்து பிராந்தியங்களும் தன்னாட்சி மாகாணங்களும், வரும் திங்கட் கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள 'மஞ்சள்' மண்டலப் பகுதிகளாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: