இத்தாலிக்குப் பயணிக்க முடியுமா? அது எப்போது சாத்தியமாகும் எனும் கேள்வி உலகெங்கிலும் இருந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் மிக அதிகமாகவுவே உண்டு.
இத்தாலிக்குப் பயணிக்க முடியுமா? அது எப்போது சாத்தியமாகும் எனும் கேள்வி உலகெங்கிலும் இருந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் மிக அதிகமாகவுவே உண்டு.
சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.