சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கோவிட் பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து பல மாநிலங்கள் விரைவாக வெளியேற விரும்புகின்றன.
இத்தாலியில் வெள்ளிக்கிழமை வெளிப்புறங்களில் முகமூடித் தேவை நீக்கப்படுகிறதா ?
கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான, வெளிப்புற முகமூடி தேவையை வெள்ளிக்கிழமை முதல் இத்தாலி முடிவுக்கு கொண்டுவருவதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. ஆ
இத்தாலியும் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது !
இத்தாலியிலும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்தும் சில நடவடிக்கைகளை இத்தாலிய அரசாங்கம் புதன்கிழமை மாலை உறுதிப்படுத்தியது.
சுவிற்சர்லாந்து பெப்ரவரி இறுதிக்குள் கோவிட் கட்டுப்பாடுகளை முற்றாக நீக்கும் !
சுவிற்சர்லாந்து அரசு பல கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவதாகவும், பெப்ரவரி இறுதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கான இரண்டு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.
இத்தாலியின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்கும் Sergio Mattarella செர்ஜியோ மேட்டரெல்லா !
இத்தாலியின் புதிய ஜனாதிபதியாக, கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். 80 வயதாகும் மெட்டரல்லாவின் தெரிவு, இத்தாலியில் பலவாரங்களாக நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சுவிற்சர்லாந்தில் இப்படியொரு விருப்பமும் நெருக்கடியும் !
சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் அச்சம் பொது மக்கள் மத்தியில் குறைந்து வரும் நிலையில், நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்தில் பல பதிவுத் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
சுவிற்சர்லாந்தில் கோவிட் அபாயம் இன்னமும் நீங்கவில்லை : சிடிஎஸ் தலைவர் ஏங்கல்பெர்கர்
"நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை," என்று சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் (சிடிஎஸ்) தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு முன் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.