free website hit counter

சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 பெருந்தொற்று தொடர்பாக விதிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவும் நாளை பெப்ரவரி 17ந் திகதி முதல் கைவிடப்படுவதாக சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு இன்று அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதை சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் இன்று பிற்பகலில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கோவிட் பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து பல மாநிலங்கள் விரைவாக வெளியேற விரும்புகின்றன.

கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான, வெளிப்புற முகமூடி தேவையை வெள்ளிக்கிழமை முதல் இத்தாலி முடிவுக்கு கொண்டுவருவதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. ஆ

இத்தாலியிலும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்தும் சில நடவடிக்கைகளை இத்தாலிய அரசாங்கம் புதன்கிழமை மாலை உறுதிப்படுத்தியது.

சுவிற்சர்லாந்து அரசு பல கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவதாகவும், பெப்ரவரி இறுதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கான இரண்டு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

இத்தாலியின் புதிய ஜனாதிபதியாக, கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். 80 வயதாகும் மெட்டரல்லாவின் தெரிவு, இத்தாலியில் பலவாரங்களாக நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

மற்ற கட்டுரைகள் …