free website hit counter

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு இம்மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளால் தைப்பொங்கல் நாள் களை கட்டியுள்ளது. மக்களும் பாதுகாப்பாக இல்லங்களில் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 20 திகதிக்குப் பின்னர் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் மறுபடியும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகத் இந்தியச் சுகாதாரத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு

அன்னபூரணி என்ற திடீர் பெண் சாமியார் குறித்த பரபரப்பு தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

மற்ற கட்டுரைகள் …