திருப்பூர் மாவட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் இருப்பவர்.
இனி பேருந்து பயணத்திற்கு அனுமதி இல்லை - அதிர்ச்சியில் பயணிகள்!
அரசு பேருந்து உட்பட பொது இடங்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி விதித்துள்ளது.
நகைக் கடன் வழங்கியதில் மோசடி - அமைச்சரின் நடவடிக்கை
அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளை வைத்து பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியவர்.
தமிழகத்தில் வரும் 20ந் திகதி மத்திய அரசுக்கு எதிராக கண்டனப் போராட்டம் : திமுக அறிவிப்பு
இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 20 ந் திகதி தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்துவதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் !
கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் புதுச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் - இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.