free website hit counter

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று 12வது நாளாக நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்று வரும் இந்திய வீரர்கள் தங்களது முழுத்திறமையையும் காட்டிவருகின்றனர்.

இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியது. இதில் 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் சைக்கிளில் பேரணியாக சென்றனர். எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இப்பேரணி நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியனும் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, வெண்கலப்பதக்கம் வென்றார்.

மற்ற கட்டுரைகள் …