free website hit counter

ஆந்திராத் திரையுலகம் இன்று தமிழ்த் திரையுலகைவிட பல உயரங்களைத் தொட்டிருக்கிறது. 400 முதல் 450 கோடி வசூல் செய்யும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் இந்த உயரத்தை இயக்குநர் ஷங்கர் மட்டுமே தொட்டுள்ளார்.

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன், காதலன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய, பிரம்மாண்டத் தயாரிப்பாளராக அறிமுகமானவர் குஞ்சுமோன்.

எவ்வித பின்புலமும் இல்லாமல், சொந்தத் திறமையில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருப்பவர்

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அரசாங்கத்திற்குள் இருந்து மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தனது பதவியை

தாதா 87 படத்தின் மூலம் சாருஹாசனை கதாநாயகன் ஆக்கியவர் இயக்குநர் விஜய் ஸ்ரீ.

சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்துவரும் படம் ‘யசோதா’. இது நவீன காலத்தின்

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகன

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி உள்பட பல இந்திய திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் அடுத்த வாரம் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகையான பாவனா.

‘டான்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிவருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

மற்ற கட்டுரைகள் …