free website hit counter

ஓடிடி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில், ‘ஷியாம் சிங்க ராய்’

‘வின்னைத் தாண்டி வருவாயா’ திரைப்பட இயக்குநராகவே நடித்திருந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு

‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய 169-வது படத்தை சன் டிவி நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்ற செய்தி உறுதியாகியிருந்த நேரத்தில் 4தமிழ்மீடியா, அந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார் என்பதை கடந்த இரு தினங்களுக்கு முன்பே முந்தித் தந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யா தயாரித்த அந்த படம் பழங்குடியின இருளர் மக்கள் மீது அதிகார வர்க்கம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது அதனால், அந்த எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.

ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தையும் சன் டிவி நிறுவனமே தயாரிக்கிறது.

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.

‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சுதா கொங்காரா அடுத்து சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இயக்கிய படம் சூரரைப்போற்று.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction