free website hit counter

தமிழ் சினிமாவில் கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியவர் கே.இ. ஞானவேல் ராஜா. வெற்றிப் படங்களை மட்டுமே இவர் தயாரிப்பாளர். நல்ல கதை, பிஸ்னஸ் உள்ள நடிகர்களை மட்டுமே பயன்படுத்துவார்.

ரசிகர்களின் உள்ளங்களில் தங்களுடைய தனித்துவமான நடிப்புக்காக இடம் பிடித்த நட்சத்திரங்களே காலம் கடந்தும் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். அப்படியொருவர் லைலா.

மும்பை, ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து பத்திரிகையாளர்களை பெங்களூருவுக்கு அழைத்து பிரம்மாண்ட விழா நடத்திய ‘கே.ஜி.எஃப் 2’படத்தின் நான்கு மொழி ட்ரைலரை வெளியிட்டது படக்குழு.

ஆந்திராத் திரையுலகம் இன்று தமிழ்த் திரையுலகைவிட பல உயரங்களைத் தொட்டிருக்கிறது. 400 முதல் 450 கோடி வசூல் செய்யும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் இந்த உயரத்தை இயக்குநர் ஷங்கர் மட்டுமே தொட்டுள்ளார்.

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன், காதலன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய, பிரம்மாண்டத் தயாரிப்பாளராக அறிமுகமானவர் குஞ்சுமோன்.

எவ்வித பின்புலமும் இல்லாமல், சொந்தத் திறமையில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருப்பவர்

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அரசாங்கத்திற்குள் இருந்து மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தனது பதவியை

தாதா 87 படத்தின் மூலம் சாருஹாசனை கதாநாயகன் ஆக்கியவர் இயக்குநர் விஜய் ஸ்ரீ.

சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்துவரும் படம் ‘யசோதா’. இது நவீன காலத்தின்

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகன

மற்ற கட்டுரைகள் …