free website hit counter

விஜய்சேதுபதி நாயகனாகவும் மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடிக்க, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் கனிகா நடித்திருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’.இந்தப் படத்தை இயக்கி வருபவர் ரோகாந்த். இந்தப் படத்தில் ‘தடையறத் தாக்க’படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்திருக்கிறார்.

‘நவராத்திரி’படத்தில் 9 கெட்-அப்களில் சிவாஜியும்‘தசாவதாரம்’படத்தில் 10 தோற்றங்களில் கமலும் சாதனை படைத்தவர்கள். அவர்களது சாதனையைக் கடந்து,‘கோப்ரா’படத்தின் மூலம் புதிய சாதனை படைக்கவிருக்கிறார் விக்ரம்.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் உலகநாயகன் கமல்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குநரான நெல்சன் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடிக்கும் அவருடைய 65-வது படம் ‘பீஸ்ட்’.

சகலகலா இயக்குநர் எனப் பாராட்டப்பட்டுவரும் டி.ஆரின் கலைவாரிசான சிம்பு, குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர். அவரது படங்கள் 55 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வந்த நிலையில், காதல் விவகாரங்களால் மனமுடைந்து படப்பிடிப்புகளுக்குச் செல்லாமல் இருந்தார் சிம்பு.

தன்னுடைய உடல்நலம் கருதி, தமிழக அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவர், ரத்த அழுத்தம் இல்லாமல், பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தன்னுடைய சினிமா வேலைகளை மட்டும் நிம்மதியாக கவனித்து வருகிறார்.

எவர்கிரீன் கேங்ஸ்டர் கிளாசிக்ஸ் படமான ‘பாட்ஷா’படத்தின் இயக்குநர் என்றால் தமிழ் ரசிகர்கள் சுரேஷ் கிருஷ்ணா என்று சொல்லிவிடுவார்கள். அந்த பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இதில் 'ஆடுகளம்' படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவில் சென்று வேலை இந்திய இளைஞர்கள் குறித்த விமர்சனத்தை வைத்தது 1999-ல் வெளியான ‘டாலர் ட்ரீம்ஸ்’.

நடிப்புக்காக 4 முறை தேசிய விருதுபெற்ற மம்மூட்டி தான் பொக்கிஷமாய் பாதுகாத்துவரும் 2 ரூபாய் நோட்டைக் குறித்து தன்னுடைய ‘மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விஜய்சேதுபதி. தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction