free website hit counter

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த 'சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த படம் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், நரேன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் விவாத அலைகளை உருவாக்கியது.

நடிப்புக்காக 2 முறை தேசிய விருது வாங்கிவிட்டார் தனுஷ்! இந்த இரண்டு விருதுகளுமே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்காக கிடைத்தவை. தன்னுடைய இயக்கத்தில் தனுஷுக்கு 3-வது விருதை வாங்கிக்கொடுத்தே தீருவேன் என்று கங்கனம் கட்டி களத்தில் இறங்கியிருக்கிறார் செல்வராகவன்.

ஜெண்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தானொரு தீவிர ரஜினி ரசிகன் என்பதை எடுத்துக் கூறியதுடன், அவருக்கு நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியுடன் நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் சாகசக் கதாபாத்திரம் அமைந்தது. தற்போது அவர் அஜித் வழியில் நிஜத்திலும் தானொரு சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் குடும்பத்தைத் துறந்து இன்னுயிரீந்த நூற்றுக்கணக்கான பெண் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக சமந்தா கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தனர்.

வெளிநாட்டு சொகுசுக் காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரைக் கண்டித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றனம். மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய்.

கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ். அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியால் தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படமே 'வலிமை'.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜூன் 19 சென்னையிலிருந்து தோகா வழியாக அமெரிக்கா சென்றார். முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமெரிக்காவின் ராசெஸ்டர் மாயோ மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ‘அழகிய கண்ணே’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

மற்ற கட்டுரைகள் …