கடைசியாக கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை எடுத்தார் இயக்குநர் பாண்டிராஜ். அப்போது பொள்ளாட்சி பாலியன் சம்பவம் போன்ற ஒன்றில் ஈடுபடும் கும்பலை திறமையாக பொறி வைத்துப் பிடிக்கும் கதாநாயகன் கதையை சூர்யாவுக்குக் கூறியுள்ளார் பாண்டிராஜ்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகனுடன் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா!
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
படப்பிடிப்புகளை நிறுத்தச் சொல்லும் பிரபல கதாநாயகி !
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
அஜீத், ஏ.ஆர் முருகதாஸ், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி வழங்கினர்
தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கத்தினை எதிர்கொள்ள வேண்டிய சிகிச்சை மருந்து, ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தடுப்பூசி என அனைத்திலும் உள்ள பற்றாக்குறைகள்உள்ளன.
விருதுகளைத் திரும்பக் கொடுத்த டாம் குரூஸ்!
30 ஆண்டுகளைக் கடந்து ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் அதிரடி நாயகன் டாம் குரூஸ்,
நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விடிவு காலம்! முதல்வரைச் சந்தித்த விஷால்
உதயநிதி ஸ்டாலினுடைய நெருங்கிய நண்பராக இருந்து வருபவர் விஷால். நடிகர் சங்கச் செயலாளர்,
அஜித் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழுவின் அதிரடி!
தல அஜித் குட்டி விமானங்களைப் பறக்கவிடுவதை, கார் பந்தயங்களை விட்டபிறகு ஒரு போதுப்போக்காக செய்து வருகிறார்.
தளபதி 65: விஜய் கோரிக்கையை ஏற்றது சன் டிவி!
சன் டிவி தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 65 -வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 8-ஆம் தேதி
தமன்னா முதல் முறை வில்லியாக...!
தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியின் தோழி டாக்டர் சுபாஷினியாக நடித்திருந்த தமன்னாவை தமிழ் ரசிகர்கள் மறக்கவிரும்பவில்லை. அந்தப் படத்தில் அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான திரைப் பிரபலங்கள் - நடிகர் பாண்டு மறைவு !
இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வீச்சின் பாதிப்பு தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.