தனது நண்பரும் மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை தனது சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
லிங்குசாமியின் வியாபாரக் கணக்கு!
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி 2’ படம் படுதோல்வி அடைந்தது. அத்துடன் லிங்குசாமி தனது பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரித்த 3 படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.
ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் புகார்!
விஷால் நடிப்பில் கடைசியாக ‘சக்ரா’ திரைப்படம் வெளியானது. தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார்.
நடிகை ராஷி கண்ணாவின் கருணை அழைப்பு!
இந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது.
சினிமா பார்த்தால் மரண தண்டனை !
ஒரு தேசத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சினிமா. ஆனால், உலக வரைபடத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்ட நாடு வடகொரியா. அங்கே நவீன யுகத்தின் ஹிட்லர் என்று கூறப்படும் ஜிம் ஜோங் உண், திரைப்படங்களைக் கண்டு மிரண்டுபோயுள்ளார்.
மணிரத்னம் விட்ட டோஸ்! அப்செட் ஆன எட்டு இயக்குனர்கள்!
கோரோனா காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மணிரத்னம் ஒரு காரியம் செய்திருக்கிறார். டிஜிட்டல் சினிமா சேவை வழங்கி வரும் கியூப் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஓடிடி திரைக்காக நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளார்.
எங்கள் இனத்தின் மீதான வன்மம் ‘தி பேமிலி மேன் 2’ தொடர் ! - பாரதிராஜா வேதனை.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தி பேமிலி மேன் 2’ தொடர் எங்கள் இனத்தின் மீதான வன்மத்தை கக்குகிறது என்று வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கும் புதிய படம்!
வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் வெளியிடும் கன்னட படம்!
கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார் நடிகர் யாஷ். முதலிடத்தில் இருந்த ராஜ்குமாரின் மகன் புனித், கணேஷ் போன்றவர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட் படம் இயக்கும் பாகுபலி இயக்குனர்!
பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையும், தெலுங்கு திரையுலகின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான விஜயேந்திர பிரசாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாலிவுட்டின் கனவு ராணி ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் அபராதம் !
90-கள் முதல் 2000-வரை பாலிவுட் சினிமாவில் கனவு ராணியாக வலம் வந்தவர் ஜூகி சாவ்லா. தற்போது பல இந்திப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.