free website hit counter

இந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது.

ஒரு தேசத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இருப்பது சினிமா. ஆனால், உலக வரைபடத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்ட நாடு வடகொரியா. அங்கே நவீன யுகத்தின் ஹிட்லர் என்று கூறப்படும் ஜிம் ஜோங் உண், திரைப்படங்களைக் கண்டு மிரண்டுபோயுள்ளார்.

கோரோனா காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மணிரத்னம் ஒரு காரியம் செய்திருக்கிறார். டிஜிட்டல் சினிமா சேவை வழங்கி வரும் கியூப் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஓடிடி திரைக்காக நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளார்.

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தி பேமிலி மேன் 2’ தொடர் எங்கள் இனத்தின் மீதான வன்மத்தை கக்குகிறது என்று வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார்.

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார் நடிகர் யாஷ். முதலிடத்தில் இருந்த ராஜ்குமாரின் மகன் புனித், கணேஷ் போன்றவர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையும், தெலுங்கு திரையுலகின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான விஜயேந்திர பிரசாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

90-கள் முதல் 2000-வரை பாலிவுட் சினிமாவில் கனவு ராணியாக வலம் வந்தவர் ஜூகி சாவ்லா. தற்போது பல இந்திப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுடன் பேச்சு வார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளிவந்தன.

இரண்டாம் அலை கொரோனா தொடங்கிய நேரத்தில் பெருந்தொற்றில் மாட்டிக்கொண்டார் பூஜா ஹெக்டே;

மற்ற கட்டுரைகள் …