free website hit counter

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,196 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 65 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் எழுச்சி நாள் அணிவகுப்பு ஜம்முவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக கவர்னர் ஆர். என் ரவி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …