free website hit counter

தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷாவை, யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது

இந்தியாவின் வட மாநிலப் பிரதேசங்களான, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேரறிவாளனுக்குப் பிணை கிடைத்திருப்பதையிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது.

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து, புடவைகளையும் வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்கள்.

மற்ற கட்டுரைகள் …