கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சுனில் கண்டல்லூர் என்பவர் மெழுகினால் தயார் செய்யப்பட்ட பல்வேறு அரசியல்,
பண்டோரா பேப்பர்ஸ் அமைப்பு வெளியிட்ட சொத்து அறிக்கை விவகாரம்
பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக இணையத்தில் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மும்பை-கோவா பயணக் கப்பலில் போதைப்பொருள் விருந்து தொடர்பாக விசாரணை
மும்பை பயண கப்பல் ஒன்றின் போதை பொருள் விருந்து தொடர்பாக 8 பேரிடன் விசாரணை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் - பிரதமர்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கும்
திடீரென காவல் நிலையத்திற்கு சென்ற முதல்வர்
சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு - மத்திய அரசு
இந்தியாவில் தற்போது பண்டிகைக் காலம். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளன.
புதுச்சேரி பெண்ணிடம் முகநூலில் அறிமுகமாகி நைஜீரியாவைச் சேர்ந்த இருவர் பணமோசடி
புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி 13.65 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸ் டெல்லியில் கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.