free website hit counter

இன்று முதல், ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு இணங்க, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி அமைச்சு பிரதான உணவை வழங்கும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய புதிய உத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தொற்றாத நோய்களின் அதிகரிப்பு காணப்பட்டதையடுத்து, சுகாதார அமைச்சின் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள குரோகஸ் ஷாப்பிங் சென்டரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை ஐயத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாணத்தில் பயிர்ச் செய்கைக்காக 408 நபர்களுக்கு இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைகளுக்கு உதவுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: