இலங்கையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மதிப்பளிப்பதாக தெரியவில்லையென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொடி மெனிகே புகையிரதம் தடம் புரண்டது
தனியார் பஸ்களை நடத்துனர்களின்றி இயக்குவதற்கு யோசனை
வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் - No Full Tanks
ஆர்ப்பாட்டக்களத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம்!
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு !
இலங்கைத் தலைநகர் கொழும்பு, காலி முகத்திடலில் தொடர்ந்து 5வது நாளாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.