பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசு மீண்டெழுகிறது !
இலங்கையில் அன்மைக்காலமாக பொருளாதார வீழ்ச்சியினாலும், மக்கள் போராட்டங்களினாலும், குழப்பமுற்றிருந்த இலங்கை அரசியற் களம், சுமுக நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது.
பாராணுமன்றத்தில் றம்புக்கணை விவகாரம் - திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம் !
றம்புக்கணையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் பலியரிகயதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.