அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விஷேடம். பரம்பொருளான சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.
வேல் பட்டு அழிந்தது..!
ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சமாகவே திகழ்வது அவரது திருகரத்தில் திகழும் வேலாயுதம்.வேலை மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடும் சில கோயில்கள் உண்டு.
அறுமுகசிவமாகிய முருகன் !
சிவப்பரம்பொருளே அறுமுகசிவமாகி முருகனாக அவதரித்தார் என்பதே உண்மை. இந்த உண்மையை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கந்தபுராணத்தில் பல இடங்களில் பாடுகின்றார் அதில் ஒன்று சிங்கமுகன் வாயிலாக கந்தபுராணத்தில் உணர்த்தி பாடுவது .
கார்த்திகைப் பெண்களின் கார்த்திகேயன் !
சூரனின் கொடுமை தாங்காது இந்திரன் பல காலம் தவம் செய்கின்றான். கருணையே வடிவமாகிய சிவபெருமான் கருணைக்கொண்டு காட்சி அளித்து,நமக்கு ஒரு சேய் பிறப்பான், அவன் சூரனை தொலைப்பான் என்று வரம் அளிக்கின்றார்.
கோலமா மஞ்சை தன்னில் குலவிய குமரன்
கந்தபுராணத்தில் சூரன் கண்ட முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.
கந்தபுராணத்தில் வேற்கடவுள்
"வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே." அன்மைக்காலத்தில் இந்தப் பாடல் இளையவர்களிடத்தில் பிரபலமாகியிருக்கிறது.
வீட்டுப்பூஜை...!
ஈழத்து வழிபாட்டு மரபில் பேசப்படும் ஒரு சொல்வழக்கு, "வீட்டுப்பூஜை". 'விஜயதசமி', 'ஆயுதபூஜை' என தாய்தமிழகம் கொண்டாடடிக் கொண்டிருந்த வழிபாட்டுமுறையை, ஈழத்துச் சைவர்கள் 'வீட்டுப்பூஜை'யாகப் போற்றினார்கள்.