free website hit counter

இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.

இலங்கையில் நாடாளவிய ரீதியில் வெள்ள அனர்த்தமும், அதனைத் தொடர்ந்து நீளும் உதவிக் கரங்களுமான பணிகள் தொடர்கின்றன. இருப்பவன், இல்லாதவன் என யாவரும் ஒருநிலையில் நின்று, உணவுக்கு ஏங்கும் நிலைகளை ஏற்படுத்தும் காரணிகள், இயற்கைப் பேரிடர், போர்ச்சூழல்.

அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.

தரணியில் தர்மத்தை நிலை நாட்டும் ஒருவனது செயல், இப்பூலகைப் பாதுகாப்பதுடன் மட்டுமன்றி, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது.

தமிழ் சித்தர்களில் முக்கியமானவர் திரமூலர்.  பக்தி, ஆன்மிகம், மற்றும் யோகத்தின் மேல் கூர்ந்த உள்ளடக்கங்களைத் தன் படைப்புகளில் ஆழமாகவும் விஞ்ஞானரீதியாகவும் விளக்கியவர்.

"வேலுண்டு வினையில்லை  மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே." அன்மைக்காலத்தில் இந்தப் பாடல் இளையவர்களிடத்தில் பிரபலமாகியிருக்கிறது.

மற்ற கட்டுரைகள் …