free website hit counter

Sidebar

23
தி, ஜூன்
26 New Articles
எச்சரிக்கை
பயனாளாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை - id: 48

ஜூன் 14ம் தேதியான இன்று பாதுகாப்பான இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானாக முன்வந்து இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் 'WBDD' என அழைக்கப்படும் உலக குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடிவருகிறது.

மனவழுத்தம் என்றதும் அனேகமானவர்கள் அதை ஒரு நோயாக அல்லாமல் தற்காலிகமானதொரு state of mind ஆக கருதுவதைக் காணலாம். மனவ ழுத்தத்திற்குள்ளானவர்கள் தாமாக உணர்ந்து மீள்வதன் மூலம் மாத்திரமே இந்நிலையிலிருந்து வெளிவரலாம் என்ற தவறான சமூக கண்ணோட்டம் மாற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் யாரும், அதற்குமுன் மூன்றவிதமான பரிசோதனைகளை செய்துகொள்வது நலம் பயக்கும் என்று புதிய ஆலோசனையை கூறுகிறார் பதிவுபெற்ற சித்த மருத்துவர் வி. சண்முகம்.

ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற மே 17ஆம் திகதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் என்னும் இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR – Indian Council of Medical Research) மற்றும் பூனாவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடனும் (NIV – National Institute of Virology) இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாகவும் அதன் பெயர் கோவாக்சின் என்றும் அறிவித்திருந்தது. 

மற்ற கட்டுரைகள் …