free website hit counter

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் கூடவுள்ளது. இதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பு இடம்பெறவுள்ளது.

தமிழ்நாட்டில் 9வது முறையாக மேலும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 19ந் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனாத் தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பெருமளவிலான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணமாலை 2019இல் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பின் பாஜகவில் இணைந்தார்.தமிழ்நாட்டு பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பொது மக்களுக்குத் தடுப்பூசி போடப்படுவது கடந்த மூன்று நாட்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அது இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …