free website hit counter

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. மாநில மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மீட்புப் பணியாளர்கள் அண்டை நாடுகளில் உள்ள இரண்டு மலை மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இலங்கை அதிகாரிகளால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் சக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன.

சென்னையில் 13வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்ததை அடுத்து துப்புரவுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: